ஞாயிறு, 18 டிசம்பர், 2016

கணேசாங்க நிவாஸினி ஸித்தலக்ஷ்மி!

 





முக்நாபாம் திவ்ய வஸ்த்ராம் ம்ருகமத திலகாம் புல்ல கல்ஹார மாலாம் கேயூரைர் மேகலாத்யை:

நவமணி கசிதை : பூசணைர் பாஸமானாம்
கர்பூரா மோத வக்த்ராம் அபரிமித க்ருபா


பூர்ண நேத்ரார விந்தாம் ஸ்ரீலக்ஷ்மீம் பத்ம ஹஸ்தாம்
ஜிதபதி ஹ்ருதயாம் விச்வ பூத்யை நமாமி!


- கணேசாங்க நிவாஸினி ஸித்தலக்ஷ்மி த்யானம்!





பொதுப்பொருள்:


முத்தாலான ஆபரணங்கள் அணிந்து, கஸ்தூரிப் பொட்டிட்டு, கல்ஹார மாலை அணிந்து இடையில் மேகலை தவழ நவமணிகள் இழைக்கப்பட்ட கச்சை அணிந்து அளவில்லா கருணை பொங்கும் விழிகளோடு தாமரை மலரை கையில் ஏந்தி கணபதியை அணைத்த வண்ணம் காட்சிதரும் கணேசாங்க நிவாஸினியான ஸித்தலக்ஷ்மி தேவியே தங்களை வணங்குகிறேன்.



இத்துதியை பாராயணம் செய்து வர அருள்வளம், பொருள்வளம் பெருகும்.



மூலமந்த்ரம்: ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
ஓம் நமோ பகவதி மஹாலக்ஷ்மி
வர வரதே ஸ்ரீம் விபூதயே ஸ்வாஹா!






 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக