ஞாயிறு, 6 மார்ச், 2016

சிவ சகஸ்ரநாமம் பாராயணம் செய்த பலன் வேண்டுமா!

சிவோ மகேஸ்வரச்சைவ
ருத்ரோ விஷ்ணு: பிதாமஹ:
ஸம்ஸார வைத்ய : ஸர்வேச
பரமாத்மா ஸதா சிவ:

மகேஸ்வரன், சிவன், ருத்ரன் எனப் போற்றப்படுகிற பரமாத்மா சம்சாரம் என்னும் பிணியைப் போக்குகிறவராகத் திகழ்கிறார்.

இந்த சிவபுராண ஸ்லோகத்தை தினமும் மும்முறை கூறினால் சிவ சகஸ்ரநாமம் பாராயணம் செய்த பலனும், புண்ணியமும் உண்டாகும்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக