செவ்வாய், 1 டிசம்பர், 2015

தானம் தரும் பலன்

நாம் தானம் தரும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே:


1. அன்ன தானம் - தரித்திரமும் கடனும் நீங்கும்.

2.
வஸ்திர தானம் -ஆயுளை விருத்தி செய்யும்.

3.
பூமி தானம் - பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும்.

4.
கோதுமை தானம் - ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும்.

5.
தீப தானம் - கண்பார்வை தீர்க்கமாகும்.

6.
நெய், எண்ணை தானம் - நோய் தீர்க்கும்.

7.
தங்கம் தானம் - குடும்ப தோஷம் நீங்கும்.

8.
வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும்.

9.
தேன் தானம் - புத்திர பாக்கியம் உண்டாகும்.

10.
நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும்.

11.
அரிசி தானம் - பாவங்களைப் போக்கும்.

12.
பால் தானம் - துக்கம் நீங்கும்.

13.
தயிர் தானம் - இந்திரிய விருத்தி ஏற்படும்.

14.
தேங்காய் தானம் - நினைத்த காரியம் நிறைவேறும்.

15.
பழங்கள் தானம் - புத்தியும் சித்தியும் கிட்டும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக