புதன், 10 பிப்ரவரி, 2016

வளம் தரும் ஹனுமன் துதி!


 
 
 
 
விரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய்

உறைவார் முடிவே உணரா முதலோன்


கரைவார் நிறைவே கருதாதவன் போல்

உறைவான் மறையாய் ஒரு நீதியனே!
 

கண்டேன் ஒரு சீதையையே

கருதேன் இனிய ஸ்ரீராமனையே

நான் வென்றேன் எனவே விழைந்தான் அவனே

நான் கொண்டேன் மனமே குலம்வாழ் வதற்கே!


சரமே தொளையா சகமே மறவா

சரீரா அனுமா ஜமதக் கினிநீ

உரமே உறவே உறவோய் பெரியோய்

உயர்வே அருள்வாய் திருமாருதியே!






 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக