சனி, 24 அக்டோபர், 2015

நதி தேவதைகளை அழைக்கும் ஸ்லோகம்!


ஆறு, குளம், கிணறு, பாத்ரூம் என எங்கு குளித்தாலும் சரி தான்; அங்கே நதி தேவதைகளை அழைக்கும் வகையில் ஒரு எளிய ஸ்லோகம் சொல்ல வேண்டும்.

கங்கேச யமுனே சைவ
கோதாவரி சரஸ்வதீ
நர்மதே சிந்து காவேரீ
ஜலேஸ்மின் சன்னிதிம் குரு!

பொருள்: கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவிரி நதி தேவதைகளே! நான் நீராடும் இந்த ஜலத்தில் எழுந்தருளுங்கள்! இந்த ஸ்லோகத்தைச் சொல்லிக் குளிப்பவர்களுக்கு, பாலைவனத்துக்கே சென்றாலும் தாகம் தீர்க்க தண்ணீர் கிடைக்கும் என்பர்,



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக