செவ்வாய், 29 நவம்பர், 2016

திந்திரிணி கெளரி வ்ரதம்!

திந்திரிணி கெளரி வ்ரதம்:– மார்க சீர்ஷ சுக்ல பக்ஷ துவிதீயை!

திந்திரிணி என்றால் புளி. புளிய மரத்தின் அடியில் அம்பாளை பூஜிக்க வேண்டும். புளியஞ்சாதம் மற்றும் புளிப்பு பொருட்கள் அம்பாளுக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.

இதனால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை ஏற்படும்..
கணவன் மனைவிக்குள் ஒற்றுமை, அன்பு, பாசம் ஏற்படவேண்டும் என்றால் பார்வதி என்னும் கெளரீயை பூஜிக்க வேன்டும் என்கிறது ஶ்ரீ பாகவதம்.

கெளரி என்றால் வெண்மை அல்லது தூய்மை எனப்படும்.
 விரத பூஜா விதானம் புத்தகத்தில் ஸ்வர்ண கெளரி விரதம் போல் இப்பூஜையை செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக