ஞாயிறு, 21 ஜூன், 2015

முதல் வணக்கம்



 சகல செளபாக்யத்துடன் அனைத்துக் கலைஞானமும் பெற்று
ஆரோக்யமாய் அரும்பெரும் வாழ்வு வாழ கற்பக  விருட்சமாக
வெற்றிகளை அள்ளிக்  குவிக்கும்
வித்தகக் கடவுள் கணபதியின் திருவருள்
என்றென்றும் நமக்குத் துணை நிற்கும்.




 அருள்மிகு சித்தி புத்தி உடனாய மகா கணபதி போற்றி 
அருள்மிகு வல்லப கணபதி போற்றி 




அருள்மிகு உண்ணாமுலை  உடனாய அண்ணாமலையார் போற்றி 


அருள்மிகு வள்ளி தேவசேனை உடனாய முருகபெருமான் போற்றி
  


அருள்மிகு முத்துமாரியம்மன் போற்றி 
அருள்மிகு முத்தாலம்மன் போற்றி










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக